Posts

Showing posts from May, 2017

வேலைகள்

வேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல் !! வேலை தேடுவதற்கு உதவும் இணையதளங்களை கொடுத்துள்ளோம். இந்த தளங்களில் உங்கள் தகவல்களை பதிவு செய்து உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் உரிய வேலையை பெற்று வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகள்.... www.careerbuilder.co.in www.clickjobs.com www.placementpoint.com www.careerpointplacement.com www.glassdoor.co.in www.indtherightjob.com www.employmentguide.com www.JOBSTREET.com www.JOBSDB.COM www.AE.TIMESJOBS.COM www.NAUKRIGULF.COM www.NAUKRI.COM www.GULFTALENT.COM www.BAYAT.COM www.MONSTER.COM www.VELAI.NET www.CAREESMA.COM www.SHINE.COM www.fresherslive.com www.jobsahead.com www.BABAJOBS.com www.WISDOM.COM www.indeed.co.in www.sarkarinaukriblog.com www.jobsindubai.com www.jobswitch.in www.jobs.oneindia.com www.freshersworld.com www.freejobalert.com www.recruitmentnews.in www.firstnaukri.com www.freshnaukri.com www.mysarkarinaukri.com www.freshindiajobs.com www.freshersopenings.in www.freshersrecruitment.in www.che

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் : 1. WhatsApp      -       புலனம் 2. youtube          -       வலையொளி 3. Instagram       -       படவரி 4. WeChat          -        அளாவி 5.Messanger     -        பற்றியம் 6.Twtter              -         கீச்சகம் 7.Telegram        -         தொலைவரி 8. skype             -          காயலை 9.Bluetooth       -          ஊடலை 10.WiFi             -          அருகலை  11.Hotspot        -          பகிரலை 12.Broadband  -         ஆலலை 13.Online           -         இயங்கலை 14.Offline            -        முடக்கலை 15.Thumbdrive   -        விரலி 16.Hard disk       -        வன்தட்டு 17.GPS                -        தடங்காட்டி 18.cctv                 -        மறைகாணி 19.OCR              -         எழுத்துணரி 20 LED              -         ஒளிர்விமுனை  21.3D                  -        முத்திரட்சி 22.2D                 -         இருதிரட்சி 23.Projector       -        ஒளிவீச்சி 24.printer          -     

மருத்துவ குறிப்பு

மருத்துவ குறிப்பு💊* *🍶நீர் ஆகாரங்களை குடிப்பதால் ஏற்படும் பயன்கள்🍶* *📢தண்ணீரின் அளவு* 🍹 தினமும் காலை எழுந்தவுடன் குறைந்தபட்சம் 500 மில்லி அளவு தண்ணீர் பருகுவது உடலுக்கு மிகவும் நல்லது. 🍹 தினமும் தண்ணீர் குடிப்பதால், நம் உடலில் ஏற்படும் வளர்ச்சிதை மாற்றத்தை 25மூ வரை வேகப்படுத்தும். *📢எலுமிச்சைச் சாறு* 🍹 காலையில் தினமும் தண்ணீரில் எலுமிச்சைச் சாறு கலந்து குடித்து வந்தால் உடல் உறுப்புகளைச் சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். 🍹 மேலும், குடல் இயக்கத்திற்கு ஊக்கமளிக்கும். *📢 பூண்டு நீர்* 🍹 வெறும் வயிற்றில் பூண்டை நன்கு இடித்து, அதை நீரில் கலந்து குடித்து வந்தால் இரத்த ஓட்டம் சீராகும். b 🍹 இது கல்லீரல் நன்கு செயல்பட உதவுகிறது. *📢மஞ்சள் நீர்* 🍹 தினமும் காலையில் எழுந்ததும் நீரில் மஞ்சளை கலந்து குடித்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவானது குறையும். *☕கிரீன் டீ* 🍹 காலையில் எழுந்ததும் கிரீன் டீ பருகி வர, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். 🍹 மேலும் உடலுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும். *☕இஞ்சி டீ* 🍹 காலையில் எழுந்ததும் இஞ்சி டீ குடித்து வர, புத்த

கர்மா

கர்மா என்பது என்ன என்பதை விளக்கும் முகமாக ஒரு குரு தன் சீடர்களுக்கு கதையொன்றைக் கூறினார்! அந்தக் கதை இதோ.... ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்! அப்போதுகடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம்.. “மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான். மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்! அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான்! அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தான்! அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான்! அவன் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன் “ என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை! கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர்!சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர்!நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர், ஆனால் யாரும் வாங்குவது தான் கிட

தியானம்

*தியானம் என்றால் என்ன?* என்று ரமண மகரிசியிடம் ஒரு சிறுவன் கேட்க,......ரமண மகரிசியோ சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார். சிறுவனிடம், "நான் எப்போ *'ம்'* சொல்றேனோ அப்போது  சாப்பிட ஆரம்பிக்கணும்.... அதே மாதிரி எப்போது  *'ம்'* சொல்றேனோ, அதுக்கப்புறம் இலையில் தோசை இருக்கக் கூடாது.புரிஞ்சுதா?" என்றார் சிரித்துக் கொண்டே. சிறுவனுக்கு ஒரே உற்சாகம். சுற்றியுள்ளோருக்குக் குழப்பம். ரமண மகரிசியின் *'ம்'*க்காகத் தோசையில் ஒரு கையை வைத்தபடி தவிப்புடன் அவர் முகத்தைப் பார்த்தபடி காத்திருந்தான். சிறுவனைச் சிறிது காக்க வைத்து சற்று நேரத்திற்கு பின் *'ம்'* என்று சொன்னார் ரமண மகரிசி. சிறுவன் சாப்பிட ஆரம்பித்து கொண்டே,அடுத்த சில நிமிஷங்களுக்குள் இரண்டாவது *'ம்'* வந்து விடக் கூடாதே,  என்ற கதை பதைப்புடன் பெரிய பெரிய துண்டுகளாக பிய்த்து எடுத்து அவசர அவசரமாகத் உண்டு கொண்டே ரமண மகரிசியின் முகத்தைக் கவனிப்பதும், தோசையைப் பிய்த்து உண்பதுமாக இருந்தான். நேரம் கரைந்தது. புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழி

சீரகம்

🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰சின்ன சின்ன கை வைத்தியங்கள் !!! தீராத விக்கலை நிறுத்த... 1. ஒரு 30 வினாடிகள்... இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்... நின்று போகும் தீராத விக்கல்! 2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்! 3. கொட்டாவியை நிறுத்த... கொட்டாவி வருவதற்கான காரணம்: Oxygen பற்றாக்குறை தான்.. அதனால்... ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்... கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்! 5. உடல் துர் நாற்றத்தைப்போக்க... குளிக்கும் போது... நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்... நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்! 6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா? எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும். 7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா? வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழ

கல்லீரல்

*♨கல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள்* தற்போது மதுபானப் பழக்கம் போன்றவற்றால் கல்லீரல் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நமது உடல் உள்ளுறுப்புகளில் மிக முக்கியமானது, கல்லீரல். உலகளவில் இன்று பல கோடிப் பேர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். நமது கல்லீரல் நன்றாக இருக்கிறதா என்ற அச்சம் தோன்றலாம். சில முக்கிய அறிகுறிகள், கல்லீரல் நோயைக் காட்டும். அவற்றின் மூலம் கல்லீரல் பாதிப்பை அறிந்து உடனடியாக டாக்டரை அணுகி நலம் பெறலாம். அந்த அறிகுறிகள் பற்றிய விவரம்... * கடுமையான மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டு அதன் மூலம் கணையம் மற்றும் பித்தப்பை பாதிப் படைந்தால்கூட அது கல்லீரலையும் பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. * சிறுநீர் தொடர்ந்து மஞ்சள் நிறத்தில் வந்தால் அது கூட கல்லீரல் பிரச்சினைக்கான அறிகுறிதான். * அதேபோல, மலம் கழிக்கும்போது அதன் நிறம் பழுப்பிலிருந்து நல்ல மஞ்சளாகவோ, சாம்பலாகவே மாறினால் கல்லீரலில் சேதம் இருப்பதாக அர்த்தம். * சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் கல்லீரல் பிரச்சினை என இரண்டுக்கும் முக்கிய அறிகுறியாக இருப்பது, உடல் அரிப்பு. அதாவது, தொடர்ந்து உடல் அரிப்பு அத

வெந்நீர்_மகத்துவம்

9அட! வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…?!! #வெந்நீர்_மகத்துவம் :- அட! வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…?!! தமிழில் ”வெந்நீர்” எனப்படுவது ஆங்கிலத்தில் ”ஹாட் வாட்டர்” என்றும், ஹிந்தியில் ”கரம் பானி” என்றும் ஜப்பானிய மொழியில் ”ஹை-யை-யோ” என்றும் அழைக்கப்படுகிறது. எந்த மொழிக்காரர்களாக இருந்தாலும் அனைவருக்கும் வெந்நீர் சுடும் என்பதே இதன் தனிச்சிறப்பாகும்.யாருக்காவது சமையல் சுத்தமாக தெரியாவிட்டால், ”அவளுக்கு நல்லா வெந்நீர் போட வரும்…” என்று நம்மில் பலர் நக்கல் அடிப்பதுண்டு.உண்மையில் நாம் வெந்நீரின் மகிமை தெரியாமல்தான் அப்படி கிண்டல் செய்திருக்கிறோம். இதோ பாருங்கள்… வெந்நீரால் எத்தனை பலன்கள் என்று! #நெஞ்சு_எரிச்சல்_போகணுமா? ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை…. மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு! #சதை_குறையணுமா? வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். #காலையில்_சரியாக_மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல