Posts

Showing posts from December, 2018

தொழிலாளர் பாதுகாப்பு

நான் வேலை செய்த நிறுவனத்தில் எனது ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களை வாங்கிக்கொண்டார்கள். இப்போது அதை திரும்ப தர என்னை அழைகழிக்கறார்கள். இது சட்டப்படி சரியான செயலா? இதற்கு சட்டத் தீர்வு என்ன? நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொண்டு அவர்களை கட்டாயப்படுத்தியோ அல்லது மிரட்டியோ வேலை செய்ய வைப்பது இந்திய தண்டனை சட்டப்படி கிரிமினல் குற்றமாகும். மேலும் இது தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரானது. இது போன்ற குற்றச் செயல்களுக்கு கீழ்காணும் பிரிவின் கீழ் வழக்கு பதிவும் செய்ய முடியும். IPC-374 : #சட்டப்பூர்வமற்ற #கட்டாய #உழைப்பு IPC-370 : #அடிமையாக #வகை #செய்தல் IPC-503 : #குற்றமுறு #மிரட்டல் IPC-405 : #குற்றமுறு #நம்பிக்கை #மோசடி., மற்றும் பல நீங்கள் தற்சமயம் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி விட்டால் வழக்கறிஞர் மூலம் அந்த நிறுவனத்திற்கு உங்கள் ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்கும் படி நோட்டீஸ் அனுப்பி உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு; சட்டமன்ற தொகுதிகள் வாரியாக

🔴🔴 *பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு; சட்டமன்ற தொகுதிகள் வாரியாக* இந்தியா முழுவதும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. பாராளுமன்ற தொகுதிகள் வாரியாக சட்டமன்ற தொகுதிகள் ப‌ட்டிய‌ல்... *1. திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதி* 1.கும்மிடிப்பூண்டி 2. பொன்னேரி (தனி) 3. திருவள்ளூர் 4. பூந்தமல்லி (தனி) 5. ஆவடி 6. மாதவரம் *2. வட சென்னை பாராளுமன்ற தொகுதி.* 1திருவொற்றியூர் 2. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் 3. பெரம்பூர்4. கொளத்தூர் 5. திரு.வி.க. நகர் (தனி) 6. ராயபுரம் *3. தென் சென்னை பாராளுமன்ற தொகுதி.* 1விருகம்பாக்கம் 2. சைதாப்பேட்டை 3. தியாகராயநகர் 4. மயிலாப்பூர் 5. வேளச்சேரி 6. சோழிங்கநல்லூர் *4. மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி* 1. வில்லிவாக்கம் 2. எழும்பூர் (தனி) 3. துறைமுகம் 4. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி 5. ஆயிரம் விளக்கு 6. அண்ணாநகர் *5. ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி* 1. மதுரவாயல் 2. அம்பத்தூர் 3. ஆலந்தூர் 4. ஸ்ரீபெரும்புதூர் (தனி) 5. பல்லாவரம் 6. தாம்பரம் *6. காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதி* 1. ச

வரலாற்றில் இன்று - December 2

************************ *வரலாற்றில் இன்று!* (டிசம்பர் 02) *உலக கணினி எழுத்தறிவு தினம்  *பரிதிமாற் கலைஞரின் நூல்கள் தமிழக அரசினால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன(2006)  *ஐக்கிய அரபு அமீரகம் தேசிய தினம்(1971)  *அபுதாபி, புஜெய்ரா, ஷார்ஜா, துபாய், உம் அல் குவைன் ஆகியன இணைக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஒரே நாடாக்கப்பட்டது((1971)  *அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு செயல்பட துவங்கியது(1970)  ************************. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிதை... உன்னழகைக் காட்டுதடி எண்ணமெனும் தேன்கூட்டில் இன்பக் கனல் மூட்டுதடி! வான நிலாப்பெண்ணை வட்டமிட்டு மேகமொன்று மோன முகத்தினிலே முத்தமிட்டுப் போகுதடி!  ************************. சுவாரசிய தகவல்கள் *பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு வருடத்தை எந்த உடை உடுத்துவது என்று சிந்திப்பர்.  *உலகின் பழமையான மரமாகக் கருதுவது பேரீட்ச்சை மரம்.  *ஆண்களின் ஆரோக்கியம் குறித்தே Noshavenovember அனுசரிக்கப்படுகிறது  *உலகின் பெரும்பாலான தேசியக் கொடியில் நட்சத்திரம் இருக்கும்  ************************. நித்தம் காலையில்... * கனவு பெரியதாக இரு