Posts

Showing posts from September, 2017

Health

⭕ பச்சரிசி அதிகமானால்- சோகை நோய் ⭕ அச்சுவெல்லம் அதிகமானால் _ அஜீரணம் ⭕ பலகாரம் அதிகமானால் - வயிற்று வலி ⭕ இஞ்சி அதிகமானால் - மென் குரலும் இறுக்கமாகும் ⭕பழைய சோறு, கஞ்சி அதிகமானால் - வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும் ⭕ தேங்காய் அதிகமானால் - சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும் ⭕ மாங்காய் அதிகமானால் - வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும். ⭕ கோதுமையைசூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் - வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும் ⭕ பாதாம் பருப்பு அதிகமானால் - வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும். ⭕ முற்றிய முருங்கை சாப்பிட - வாயு சளி உண்டாகும் ⭕ எருமைப்பால் அதிகம் குடிக்க - கிட்னி கல், அறிவு மங்கும் ⭕ மிளகு - உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும். ⭕ மிளகாய் அதிகமானால் -வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும். ⭕ காபி அதிகமானால் - கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும். ⭕ டீ அதிகமானால் - உடல் நடுங்கும் கை கால் வீக்கமாகும், காய்ச்சல், வீக்கம், பசியின்

கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ..!

கற்றுக்கொள்ள வேண்டிய     பாடங்கள் ..! சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறையும்    நாம் கற்று கொள்ள வேண்டும். 1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு     முழு மனதுடன் உறுதியாக செயல்படும். 2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான். 3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். 4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். 5 - இரவில் மனைவியுடன் சேர

நில அளவுகள்

நில அளவுகள் அறிவோம். ♓1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட் ♓1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர் ♓1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர் ♓1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர் ♓1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள் ♓1 ஏக்கர் – 100 சென்ட் ♓1 சென்ட் – 435.6 சதுர அடிகள் ♓1 சென்ட் – 40.5 சதுர மீட்டர் ♓1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர் ♓1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள் ♓1 மீட்டர் – 3.281 அடி ♓1 குழி – 44 சென்ட் ♓1 மா – 100 குழி ♓1 காணி – 132 சென்ட் (3 குழி) ♓1 காணி – 1.32 ஏக்கர் ♓1 காணி – 57,499 சதுர அடி ♓1 டிசிமல் – 1 1/2 சென்ட் ♓1 அடி – 12 இன்ச் (30.38 செ.மீ) ♓1 மைல் – 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்) ♓1 மைல் – 5280 அடி (8 பர்லாங்கு) ♓1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர் (0.62 மைல்) ♓1 கிலோ மீட்டர் – 3280 அடி ♓1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு ♓1.61 கிலோ மீட்டர் – 1 மைல் ♓1 பர்லாங்கு – 660 அடி (220 கெஜம்) ♓1 செயின் – 66 அடி (100 லிங்க்) ♓1 லிங்க் – 0.66 அடி ♓1 கெஜம் – 3 அடி ♓8 பர்லாங்கு – 1 மைல் (201.16 மீட்டர்) ♓1 ஏர்ஸ் – 1076 சதுர அடி (2.47 சென்ட்) ♓22 கெஜம் – 1 செயின் (66 அடி) ♓10 செயின் – 1 பர்லாங்கு

சித்த* *மருத்துவக்* *குறிப்புகள்*

*25* *சித்த* *மருத்துவக்* *குறிப்புகள்* !!! 1. உடல் சக்தி பெற இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1 முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும். 2. முகப்பொலிவிற்கு உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும். 3. முடி உதிர்வதை தவிர்க்க நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம். 4. வேர்க்குரு நீங்க சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம். 5. இரத்த சோகையை போக்க பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர ரத்த சோகை நீங்கும். 6. பசி உண்டாக புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். 7. சேற்றுபுண் குணமாக காய்ச்சிய வேப்ப எண்ணை தடவி வர சேற்றுபுண் குணமாகும். 8. வெட்டுக்காயம் குணமாக நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும். 9. பற்கள் உறுதியாக இருக்க மாவிலையை பொடி செய்து பல் துளக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும். 10. தொண்டை கம்மல் தீர கற்பூர வள்ளிச் சாற்ற

ஆரோக்கிய குறிப்புகள்!!*

      *அவசியம் கடைபிடிக்க வேண்டிய       ஆரோக்கிய குறிப்புகள்!!*      1 🕹. பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர்  குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள். 2🕹. பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள். 3🕹. தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது. 4🕹. இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள். 5🕹. பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல. 6🕹. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். விளையாட்டு சிறுவர்களுக்கு மட்டுமல்ல. 7🕹. ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக  இருந்து சிந