மே 3

*மே 3.*

1494 - ஜமெய்க்கா எனப் பின்னர் பெயரிடப்பட்ட நாட்டை முதன் முதலில் கிறிஸ்தோபர் கொலம்பஸ் கண்டார்.

1802 - வாஷிங்டன், டிசி நகரமாக்கப்பட்டது.

1913 - இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படம் ராஜா ஹரிஸ்சந்திரா வெளியானது.

1916 - உயிர்த்த ஞாயிரன்று இடம்பெற்ற கிளர்ச்சியின் போது கைது செய்யப்பட்ட ஐரிஷ் தலைவர்கள் டப்ளின் நகரில் தூக்கிலிடப்பட்டார்கள்.

1939 - சுபாஸ் சந்திர போஸ்
அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் கட்சியை ஆரம்பித்தார்.

1941 - பிபிசி தமிழோசை
வானொலி ஆரம்பிக்கப்பட்டது.

1959 - முதலாவது கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டன.

1973 - சிக்காகோவின் சியேர்ஸ் கோபுரம் உலகின் அதியுயர் கோபுரமானது.

1979 - மார்கரெட் தாட்சர் ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பெண் பிரதமர் ஆனார்.

2002 - இந்தியாவின்
ராஜஸ்தானில் இராணுவ விமானம் ஒன்று வீழ்ந்ததில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

     *பிறப்புகள்:*

1933 – ஜேம்ஸ் ப்ரௌன் , சோல் இசையின் தந்தை என அழைக்கப்பட்ட
அமெரிக்க இசை வல்லுநர்.

1935 – சுஜாதா , தமிழக எழுத்தாளர்.

1951 – அசோக் கெலட் ,
இராசத்தானின் 21வது முதலமைச்சர்.

1959 – உமா பாரதி , மத்தியப் பிரதேசத்தின் 16வது முதலமைச்சர்.

     *இறப்புகள்:*

1680 – சிவாஜி , மராட்டியப் பேரரசர்.

1969 – சாகீர் உசேன் , இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவர்.

1971 – ஆர். நடராஜ முதலியார் , தமிழகத் திரைப்படத்துறையின் முன்னோடி, ஊமைத் திரைப்படங்களைத் தயாரித்தவர்.

*உலக பத்திரிகை சுதந்திர நாள்.🙂*

Comments

Popular posts from this blog

How to Crack FaceBook Social TooLkit & Use Premium Tools for Free

பரம்பரை