Posts

Showing posts from January, 2026

future

உங்கள் மனதில் வினாடிக்கு எத்தனை எண்ணங்கள் ஓடுகின்றன?  இதை படியுங்கள் - உங்கள் வாழ்க்கையே மாறும்! 🎯 ஒரு சோதனை செய்து பாருங்கள்... அடுத்த 10 வினாடிகளுக்கு உங்கள் எண்ணங்களை கவனியுங்கள்: - "நேற்று அவர் என்ன சொன்னார்?" 🤔 - "நாளைக்கு மீட்டிங் எப்படி போகும்?" 😰 - "கடந்த வாரம் நடந்தது ஏன்?" 😢 - "அடுத்த மாதம் என்ன செய்வது?" 😓 **உங்கள் மனம் ஒரு நிமிடம் கூட நிதானமாக இருக்கிறதா?**  💥 அதிர்ச்சி தகவல்: உங்கள் மனம் ஒரு ஊஞ்சல்!  கடந்த காலம் ⟵ 😵 ⟶ எதிர்காலம் இந்த ஊஞ்சல் ஒரு நொடி கூட நிற்பதில்லை. அதனால்தான் நீங்கள்: - ✖️ இன்று மகிழ்ச்சியாக இல்லை - ✖️ நேற்றைய வேதனை இன்னும் உள்ளது - ✖️ நாளைய பயம் இன்று உங்களை கொன்று கொண்டிருக்கிறது 🎬 கற்பனை செய்து பாருங்கள்... ஒரு திரைப்படம் பார்க்கிறீர்கள். ஆனால்: - முதல் காட்சியை பார்க்கும்போது கடைசி காட்சியை நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் 🎞️ - ரோமான்ஸ் சீன் வரும்போது ஆக்‌ஷன் சீனை நினைக்கிறீர்கள் 💭 - படம் முடிந்த பிறகும் முதல் காட்சியை பற்றி யோசிக்கிறீர்கள் 🔄 **படத்தை ரசிக்க முடியுமா? இல்லை!**  **அதேதான் உங்கள் வாழ்க்கைய...

hard work

கடுமையாக உழைக்காதே, திறமையாக உழை  நாம் குளிக்கும் பொழுது ஒரு பெரிய Mug மூலம் தண்ணீரை மொண்டு குளிப்போம். ஒருவேளை நான் எதையும் கஷ்டப்பட்டு தான் செய்வேன். என்று சொல்லி, ஸ்பூனால் தண்ணீரை மொண்டு அதில் குளித்தால், அதுபோல் செய்வது எவ்ளவு பெரிய பைத்தியக்காரத்தனம்?  முதலில் அதுபோல் யாராவது செய்வார்களா? கண்டிப்பாக செய்ய மாட்டார்கள். ஆனால் ரொம்ப சுலபமாக  முடிக்க  வேண்டிய ஒரு வேலையை, கஷ்டப்பட்டு செய்கிறேன் என்று சொல்லி, சிலர் செய்வது என்பது, ஸ்பூனால் தண்ணீரை மொண்டு குளிக்கும் முட்டாள்தனத்துக்கு ஒப்பானது தான்.  திறமையாக உழைத்து ஜெயிப்பதில் [Smart Work]  விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் ஆகச்சிறந்த உதாரணம் என்று சொல்லலாம். எடிசன் என்றவுடன் அவர் எலெக்ட்ரிக் பல்ப் கண்டு பிடித்தார், மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல கண்டு பிடிப்புகளை கண்டு பிடித்தார் என்பது நம்மில் பலருக்கு தெரியும். ஆனால் பலருக்கு தெரியாத ஒரு உண்மை எடிசன்க்கும் முன்பே ஒரு விஞ்ஞானி எலெக்ட்ரிக் பல்பை கண்டு பிடித்து விட்டார். அவர் இங்கிலாந்து விஞ்ஞானியான ஜோசப் ஸ்வான்.  ஜோசப் ஸ்வான் எடிசனை விட 19 வயது மூத்தவர்....

goverment

அயல் நாட்டில் மது அருந்திய குற்றத்திற்காக மூவர் கைது செய்யப்பட்டனர்... ஒரு ரஷ்யன், ஒரு சீனன், ஒரு தமிழன்.. அவர்களுக்கு 50 சவுக்கடிகள் தண்டனையாக அளிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் அதற்கு முன்.. அவர்கள் வேண்டும்  'இரண்டு' கோரிக்கைகள்  நிறைவேற்றப்படும் என சொல்லப்பட்டது.. முதலில் ரஷ்யன்... "எனக்கு 50 சவுக்கடிகளில் பாதியாக குறைத்து 25 ஆக கொடுங்கள்.." என்றான். ஒப்புக் கொள்ளப்பட்டது. இரண்டாவது என்ன..? என்று கேட்டனர். "என் முதுகில்.. ஒரு பெரிய தலையணை ஒன்றை கட்டுங்கள்.." என்றான். அவ்வாறே செய்யப்பட்டது.. பத்து சவுக்கடியில் தலையணை கிழிந்து அவன் பலமான காயத்துக்கு ஆளானான்.. அடுத்து சீனன்... "எனக்கும் 50 சவுக்கடியில்.. பாதியாக குறைத்து 25 அடி கொடுங்கள்" என்றான். ஒப்புக்கொள்ளப்பட்டது.. இரண்டாவது... "என் முதுகில் இரண்டு தலையணைகளை கட்டுங்கள்.." என்றான்.. அவ்வாறே செய்யப்பட்டது.. 15 சவுக்கடிகளில் தலையணைகள் கிழிந்து அவன் முதுகு பிளந்தது.. அடுத்ததாக தமிழன்.. அவன் அமைதியாக சொன்னான்.. "எனக்கு 50 சவுக்கடியை 75 ஆக உயர்த்துங்கள் என்றான்.. அங்கிருந்த அனைவரும் அதிர...

important

இந்த 32 உளவியல் தந்திரங்கள் தெரிஞ்சா உங்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது! Part-2 17. “என்னை மன்னிச்சிடு” சொல்றதுக்கு பதில் “நன்றி” சொல்லுங்க: ஏன்னா, “நீங்க எனக்காக காத்திருந்ததுக்கு நன்றி”ன்னு சொல்றது உங்க தன்னம்பிக்கையைக் காட்டும். “மன்னிச்சிடுங்க லேட் ஆயிடுச்சி”ன்னு சொல்றது அடிமைத்தனத்தைக் காட்டும். 18. யாருடைய ஒப்புதல் (validation)-காகவும் ஏங்காதீங்க: ஏன்னா, பிறர் சரின்னு சொல்லனும்னு காத்திருக்கிறவங்களுக்கு அதிகாரம் இல்லாமப் போயிடும்.  19. மௌனத்தை அமைதிக்கான ஆயுதமா பயன்படுத்துங்க: குறைவா பேசுறவங்க நல்லா பழக மாட்டாங்கன்னு அர்த்தமில்ல. அவங்கள யாராலும் கணிக்க முடியாதுன்னு அர்த்தம்.  20. நீங்க முடியாதுன்னு சொல்லும்போது மக்கள் எப்படி ரியாக்ட் பண்றாங்கன்னு கவனிங்க: ஏன்னா, அதுதான் அவங்களோட உண்மையான முகம்! 21. உணர்வுகளுக்கு பெயர் வைத்துப் பழகுங்கள் (Emotional labelling): எந்த ஒரு விஷயத்துக்கும் ரியாக்ட் பண்றதுக்கு பதில் உங்க உணர்வுகளுக்கு பெயர் வையுங்கள். அப்போ அவை உங்களை கட்டுப்படுத்தாது.  22. உங்க லட்சியங்களை ரகசியமா வச்சிக்குங்க: ஏன்னா, உங்க நோக்கம் என்னன்னு தெரியாதப்போ ...